ஆலயத்திற்க்கு நன்கொடைகள் , நேர்த்திக்கடன்கள் , அன்னதான காணிக்காக்கைகள் மற்றும் பூஜை முற்பதிவுகளை ஆலய நிர்வாகரத்தினரிடம் நேரடியவககோ இல்லாவிடின் தொலைபேசி மூலமாகவோ முற்பதிவு செய்வது சிறந்தது . பணப்பரிமாற்றங்களை ஆலய வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யவும் .
வரணியில் உள்ள விநாயகர் ஆலயம், பொற்பத்தை மரங்களும் பழமையான குளமும் காரணமாகப் பிரசித்திபெற்றது.