Uncategorized

Uncategorized

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்

முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட […]

Uncategorized

பிள்ளையார் கதை விரதம்

இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதமானது பிள்ளையார் பெருங்கதை விரதம், விநாயக சஷ்டி விரதம்,

Uncategorized

சதுர்த்தி விரதம்

சதுர்த்தி விரதம், குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி, விநாயகப் பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் வரலாறு பார்வதி தேவியுடன் தொடர்புடையது. பார்வதி தேவி தனது தந்தையால் அவமதிக்கப்பட்டபோது, விநாயகரை வழிபட்டதன் மூலம் தனது துயரங்களைத் தீர்த்துக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த

Scroll to Top